Browsing Category

ஜெபம்

ஜெபத்தின் முக்கியத்துவம்

ஜெபத்தின் முக்கியத்துவம்

நாம் கிருபையைக் குறித்த அறிவிலும், விசுவாசத்திலும் வளரும்போது ஜெபத்தைக் குறித்து மதம் நமக்கு கற்றுக்கொடுத்திருந்த பல்வேறு தவறான கருத்துக்கள் உடைந்துபோகும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஆனால் ஜெபத்துக்கான முக்கியத்துவம் என்பது ஒருநாளும் குறையவே குறையாது. “இயேசு ஜெபித்தார்” என்று புதிய ஏற்பாட்டில்...
ஆகூரின் ஜெபம்

ஆகூரின் ஜெபம்

தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும். (நீதி 30: 8,9) ஆகூர் என்ற...
ஜெபம் என்பது உழைப்பா, உறவா?

ஜெபம் என்பது உழைப்பா, உறவா?

ஏதேனுக்கு வெளியே நெற்றி வியர்வை சிந்த ஆதாம் உழைத்தானே அந்த அனுபவமல்ல, ஏதேனுக்குள்ளே குளிர்ச்சியான வேளையில் தேவனோடு உலவினானே, அந்த அனுபவமே ஜெபம்!   ஜெபம் என்பது உழைக்கும் அனுபவமல்ல, உறவாடும் அனுபவம். புதிய ஏற்பாட்டு ஆசீர்வாதங்கள் எதுவும் உழைப்பின் வழியாக...
ஜெபமும் விசுவாசமும்

ஜெபமும் விசுவாசமும்

ஜெபமும் விசுவாசமும் பிரிக்க முடியாத இரட்டையர்கள். ஒன்று இன்றி இன்னொன்று பயனற்றது. ஒன்றை மகிமைப்படுத்தி இன்னொன்றை மட்டுப்படுத்துதல் தகாதது. ஆண்டவர் விசுவாசிக்கிறவனிடத்தில் “கேள்” என்கிறார் (லூக்கா 18: 35-43), ஜெபிக்கிறவனிடத்தில் விசுவாசி என்கிறார் (மாற்கு 11:24). “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்”...